வீரபாண்டியில் மது போதையில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூவர் கைது!
Jan 14, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீரபாண்டியில் மது போதையில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூவர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் வீரபாண்டியில் மது போதையில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் இரவு நேரத்தில் இரு இளம்பெண்கள், தங்களது ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மது போதையில் வந்த 3 இளைஞர்கள், இளம்பெண்களின் ஆண் நண்பர்களை அங்கிருந்து அடித்துத் துரத்தியுள்ளனர்.

பின்னர் இளம்பெண்களைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர், அருகே உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இளம்பெண்ணை மீட்டு மது போதை நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Three arrested for attempting to sexually assault young women while under the influence of alcohol in Weerapandi
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு!

Next Post

பெங்களூருவில் ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை கைது செய்த போலீசார்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies