கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு!
Sep 17, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், அவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோதரர் சுர்ஜித் என்​பவரை போலீ​சார் கைது செய்​தனர்.

தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்​யப்​பட்​டு, இருவரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இரு​வரை​யும் கைது செய்​தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் என உறவினர்​கள் தொடர் போராட்​டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதனிடையே போலீசாரின் தூண்டுதலின் பேரில் சுபாஷினி வீடியோ வெளியிட்டதாக கூறி, உடலை வாங்க கவினின் உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வேலை செய்த சித்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பதிவான சிசிடிவி வீடியோ மற்றும் மருத்துவ கோப்புகளை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags: Nellai KTC Nagar.Surjith arrestedNellaiMurder caseKavinhonor killng
ShareTweetSendShare
Previous Post

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

Next Post

உடுமலை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

Related News

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies