கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் - போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
Sep 17, 2025, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் – போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 09:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்ததால் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வர உள்ளது.

நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், அவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோதரர் சுர்ஜித் என்​பவரை போலீ​சார் கைது செய்​தனர்.

தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்​யப்​பட்​டு, இருவரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இரு​வரை​யும் கைது செய்​தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் என உறவினர்​கள் தொடர் போராட்​டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், போலீசாரின் தூண்டுதலின் பேரில் சுபாஷினி வீடியோ வெளியிட்டதாக கூறி, உடலை வாங்க கவினின் உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடந்த தொடர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கவினின் உடலை பெற்று கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Tags: bodyhonor killingNellaiKavinNellai KTC Nagar.murder issue
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

Next Post

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies