மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை - ஸ்ரீதர் வேம்பு கருத்து!
Sep 18, 2025, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை – ஸ்ரீதர் வேம்பு கருத்து!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணிறவு தனது நிறுவன ஊழியர்களின் வேலையை மேம்படுத்துவதாக, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வரவு, மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய நிறுவனங்களில் ஏ.ஐ. பயன்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, செயற்கை நுண்ணறிவு குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். தனது நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை காரணம் காட்டி இதுவரை எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை எனவும், மாறாக ஊழியர்களுக்கு ஏ.ஐ. மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாகவும் கூறினார்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால், ஊழியர்களின் செயல்திறன் 20 சதவீதம் வரை மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏ.ஐ குறித்து அதீத கவலை தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ இன்னும் மேம்படவில்லை எனவும் கூறினார்.

Tags: human jobsArtificial intelligenceZOHO Founder Sridhar Vembusridhar vembu on ai
ShareTweetSendShare
Previous Post

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

Next Post

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு – முதல் குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies