ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்
செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ. தொழில்நுட்பம், இருமுனை வாள் போன்றது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய ...
செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ. தொழில்நுட்பம், இருமுனை வாள் போன்றது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய ...
செயற்கை நுண்ணறிவுத் துறையில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனம், அமெரிக்க ராணுவத்தின் நிபந்தனையற்ற பயன்பாட்டிற்குத் தனது கிளாட் ஏஐ தொழில்நுட்பத்தை வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் ...
டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் ...
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் உலகளாவிய முயற்சிகளையும், அதன் தலைமைப் பண்பையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி ...
2026-27 கல்வியாண்டில், பள்ளி பாடத்திட்டத்தில் Artificial Intelligence-ஐ அறிமுகப்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மூன்றாம் வகுப்பு முதல், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட ...
தொழில்துறையில் லட்சக்கணக்கான ரோபோக்களை களமிறக்கி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது சீனா. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.... சீனா... தொழில்நுட்ப பயன்பாடு என்று வந்துவிட்டால் எப்போதும் ...
செயற்கை நுண்ணிறவு தனது நிறுவன ஊழியர்களின் வேலையை மேம்படுத்துவதாக, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் வரவு, மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என அஞ்சப்படுகிறது. ...
தமிழகத்தில் நாளை தொடங்கும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர ...
செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற உலகளாவிய AI செயல் உச்சி மாநாட்டில் ...
3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...
செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், கடல்சார் அறிவியல் என அனைத்துவிதமான தொழில்நுட்பங்கள் அடங்கிய தொழில்நுட்பக் கண்காட்சி சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்று வருகிறது. மாணவர்களே ஒருங்கிணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை ...
3 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், அமெரிக்க கிரீன் கார்டு கிடைக்குமா என்று ...
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இந்த ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதி முதல் முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை ...
மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகமுள்ள துறைகளாக சுகாதாரம் ...
அடுத்த 10 ஆண்டுகளில் 9 முதல் 5 மணி வரையிலான வேலைகள் இருக்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. உத்தியோகம் ...
நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் பணிகளில் சீனா ஈடுபட வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட ...
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உலகின் முதல் மென்பொருள் பொறியாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எழுதவும்,கோடிங் உருவாக்கவும் இயலும் என தகவல். The tech company ...
தானியங்கி கார் உருவாக்கும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமானது "தானியங்கி கார்கள்" தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிட்டது ...
இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ...
புது தில்லி பிரகடனத்தை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மை ஏற்றுக்கொண்டது. புது தில்லியில் நேற்று செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாடு ...
செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் ...
ஏஐ தொழில்நுட்ப அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான முதல் சர்வதேச பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies