சென்னை ஐஐடி.யில் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப திருவிழா - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஐஐடி.யில் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப திருவிழா – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், கடல்சார் அறிவியல் என அனைத்துவிதமான தொழில்நுட்பங்கள் அடங்கிய தொழில்நுட்பக் கண்காட்சி சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்று வருகிறது. மாணவர்களே ஒருங்கிணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்திரா 2025 நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்று வருகிறது. வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய தொழில்நுட்ப திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஏராளமான துறை சார்ந்த கண்டுபிடிப்புகளை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

ரோபோடிக்ஸ் உள்ளிட்ட எதிர்காலத்தை மையமாக வைத்து வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர் கல்லூரி மாணவிகள்,

அனைவருக்கும் ஐஐடி என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பொதுமக்களும், நேரடியாகவே ஐ.ஐ.டி வளாகத்திற்கு வந்து மாணவ, மாணவியர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 130 அரங்குகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல், கணினி அறிவியல், சுகாதாரம், நிதி சார்ந்தது என ஏராளமான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

500க்கும் அதிகமான ஐஐடி மெட்ராஸ் மாணவர்களே நிகழ்ச்சி முழுவதையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். மாணவர்களே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவது புதுவித அனுபவத்தை கொடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவாற்றல் சார்ந்த விசயங்கள் மட்டுமல்லாது விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்தவையாக இந்த தொழில்நுட்பத் திருவிழா அமைந்துள்ளது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் என பல வகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

சாமானிய மாணவ, மாணவியர்களுக்கு எட்டாக்கனி என கருதப்படும் ஐஐடி. தற்போது அனைவருக்கும் ஐஐடி என்கிற திட்டத்தால் அனைத்து தரப்பினரும் எட்டிப்பிடிக்கும் தூரத்திற்கு வந்திருக்கிறது.

 

Tags: Asia's largest technology festivalShastra 2025Shastra 2025 festivalIIT campusmadras iitroboticsArtificial intelligenceIIT Chennai
ShareTweetSendShare
Previous Post

பாலமேடு ஜல்லிக்கட்டு – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

Next Post

இந்திய வம்சாவளியினர் 6 பேர் அமெரிக்க எம்பி.க்களாக பதவியேற்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies