நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா முயற்சி : மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!
Sep 5, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா முயற்சி : மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் பணிகளில் சீனா ஈடுபட வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ)மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் சீனா குழப்பத்தை ஏற்படுத்தலாம் என பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இதேபோல் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெறும் பொது தேர்தலிலும் சீனா குழப்பத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக சீனா மற்றும் வடகொரியா ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தி தங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

தைவானை கட்டுப்பாட்டில் கொண்டு வருவற்காக சீனா இதனை சோதித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் அணுக்கழிவு நீர் அகற்றம், ஹவாய் காட்டுத்தீ மற்றும் கென்டக்கி ரயில் விபத்து தொடர்பாகவும் சீனா ஏஐ தொழில் நுட்பம் மூலம் சதி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: chinaamericaArtificial intelligenceparlimentary electionmicrosoft warning
Share
Tweet
SendShare
Previous Post

நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி பாஜகவின் ஆட்சி : அண்ணாமலை பெருமிதம்!

Next Post

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies