தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!
Nov 4, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்பட்டி அருகே கூலித்தொழிலாளியை நூதன முறையில் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பச்சமலையன்கோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளியான வைத்தியலிங்கம் என்பவரிடம் தனியார் நிதி நிறுனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்கள் வீடு அடமான கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். வைத்தியலிங்கத்திடம் வீட்டுமனை பத்திரம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், எழுதப்படாத காசோலையை பெற்று 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

பின்னர், வைத்தியலிங்கத்திடம் இருந்து பெற்ற எழுதப்படாத காசோலை மூலம் பணத்தை எடுத்ததுடன் அவருக்கு தெரியாமலேயே அடமான கடன் தொகைக்கான தவணையாக மாதந்தோறும் 8 ஆயிரத்து 600 ரூபாய் கட்டி வந்தனர். கடந்த 3 மாதங்களாக பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வைத்தியலிங்கத்திடம் மாத தவணைத் தொகையை செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியலிங்கம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கூலித்தொழிலாளி நூதன முறையில் ஏமாற்றப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கூலித்தொழிலாளியின் வீட்டு பத்திரத்தை பெற்றுத்தரும்படி காவல் ஆய்வாளரிடம் வலியுறுத்தினர்.

Tags: bjp protestSempattiprivate finance company employees cheatingVaidyalingamPachamalayankottai
ShareTweetSendShare
Previous Post

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Next Post

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

Related News

இங்கிலாந்து : கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்!

கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies