தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!
Sep 18, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்பட்டி அருகே கூலித்தொழிலாளியை நூதன முறையில் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பச்சமலையன்கோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளியான வைத்தியலிங்கம் என்பவரிடம் தனியார் நிதி நிறுனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்கள் வீடு அடமான கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். வைத்தியலிங்கத்திடம் வீட்டுமனை பத்திரம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், எழுதப்படாத காசோலையை பெற்று 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

பின்னர், வைத்தியலிங்கத்திடம் இருந்து பெற்ற எழுதப்படாத காசோலை மூலம் பணத்தை எடுத்ததுடன் அவருக்கு தெரியாமலேயே அடமான கடன் தொகைக்கான தவணையாக மாதந்தோறும் 8 ஆயிரத்து 600 ரூபாய் கட்டி வந்தனர். கடந்த 3 மாதங்களாக பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வைத்தியலிங்கத்திடம் மாத தவணைத் தொகையை செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியலிங்கம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கூலித்தொழிலாளி நூதன முறையில் ஏமாற்றப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கூலித்தொழிலாளியின் வீட்டு பத்திரத்தை பெற்றுத்தரும்படி காவல் ஆய்வாளரிடம் வலியுறுத்தினர்.

Tags: bjp protestSempattiprivate finance company employees cheatingVaidyalingamPachamalayankottai
ShareTweetSendShare
Previous Post

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Next Post

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

Related News

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies