கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை - விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!
Sep 18, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாங்கிய கடனை அடைப்பதற்காக கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை நடைபெற்ற விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஆனந்தன் தலைமறைவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கிட்னியை விற்பனை செய்த விசைத்தறி தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், வறுமை காரணமாகவும், கடனை திருப்பி செலுத்துவதற்காகவும் தங்கள் கிட்னியை 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக வேதனை தெரிவித்தனர்.

கிட்னியை விற்பனை செய்ததால் தங்களால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என்றும், சாதாரண நோய்க்கு சிகிச்சைக்கு சென்றாலும் ஒரு கிட்னியை அறுவை சிகிச்சை செய்துவிட்டதால் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மறுப்பதாகவும் கூறினர்.

எனவே, தங்களுக்கு தேவையான நிதி உதவியை அரசு செய்து தருவதோடு, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: DMK executive AnandanPallipalayamHealth DepartmentPower loom workerskidneys sales issue
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தம்பி கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

Related News

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies