தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநர் கைது!
Nov 8, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநர் கைது!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேப்பேரியில் வசிக்கும் 24 வயதுடைய இளம்பெண், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 20 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதற்காக ஊபர் மூலமாக இருசக்கர வாகனம் ஒன்றை முன்பதிவு செய்திருந்தார்.

அதன்படி, அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் பெண்ணை தினமும் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு ஏற்றிச் செல்ல ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து, தானே தினமும் வந்து விடுகிறேன் எனக்கூறி பெண்ணுடன் பரிச்சயமாகியுள்ளார். வழக்கம்போல் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்குச் செல்லும்போது, ஜெமினி பாலம் அருகே இளம்பெண்ணிடம் ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் இருசக்கர வாகன ஓட்டுநரான சதீஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ஊபர்Uber two-wheeler driver arrested for sexually harassing a young woman near Teynampetதேனாம்பேட்டைஇளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ShareTweetSendShare
Previous Post

தேனி : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பணம் பெற்று படிவம் பூர்த்தி செய்வதாக புகார்!

Next Post

கள்ளழகர் கோயில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related News

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சேலம் : மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

சர்வதேச டி20 கிரிக்கெட் – அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

பட்டன் போனிலும் பணம் அனுப்பும் திட்டம் – அறிமுகப்படுத்தும் IOB!

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் – கவாஜா ஆசிப்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies