காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணயைத்திற்கு எதிராக தன்னிடம் ஆதாரங்களின் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ஆதாரங்களின் அணுகுண்டு இருந்தால் அதனை உடனடியாக வெடிக்கச்செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஆதாரங்களை வெளியிட்டு தன்னைத்தானே ராகுல் காந்தி காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.