ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Aug 3, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Aug 3, 2025, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணயைத்திற்கு எதிராக தன்னிடம் ஆதாரங்களின் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ஆதாரங்களின் அணுகுண்டு இருந்தால் அதனை உடனடியாக வெடிக்கச்செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஆதாரங்களை வெளியிட்டு தன்னைத்தானே ராகுல் காந்தி காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

Tags: Election commissiondefence minister rajnath singhCongress President Rahul Gandhinuclear bomb
ShareTweetSendShare
Previous Post

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

Next Post

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

Related News

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாஜக முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

கவின் கொலை வழக்கு – சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ – இணையத்தில் வைரல்!

திமுக எம்பி, எம்எல்ஏ மோதல் சம்பவம் – ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக போஸ்டர்!

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies