மணப்பாறையில் நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!
Nov 6, 2025, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணப்பாறையில் நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 07:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனிப்படை காவலர்களால் திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவமனை முன்பு திரண்ட திமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுக்காலனி என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் மதுபோதையில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பொன்னுச்சாமி என்பவரிடம் காவலர்கள் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க வந்த அவரது மகன்களான ராஜேஷ் கண்ணன் மற்றும் சின்னத்துரையையும், திமுக ஒன்றிய செயலாளரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திய இரு காவலர்களையும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் தாக்குதலில் காயமடைந்த காவலர் உட்பட மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே திமுக ஒன்றிய செயலாளர் தாக்கப்பட்டது குறித்து அறிந்த அக்கட்சியினர் மருத்துவமனை முன்பு குவிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: trichyManapparai.DMK members protestDMK executive attacked by police
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் சிக்கியவர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய தமிழர்கள் – நேரில் அழைத்து பாராட்டிய சிங்கப்பூர் அதிபர்!

Next Post

ஏற்காடு அருகே சாலை வசதி அமைத்துத்தர மலை கிராம மக்கள் கோரிக்கை!

Related News

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து புகழ்ந்த பிரிட்டிஷ் குடும்பம்!

ஆப்கன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் – கவாஜா ஆசிப்

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

மேற்குவங்கம் : காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies