காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை!
Aug 4, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ஹேமா என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான செல்வமுத்துக்குமரன் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நடைபெற்றுள்ளது.

பெங்களூருவில் இருவரும் வசித்து வந்த நிலையில், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட செல்வமுத்துகுமரன் அவரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்கு சென்றதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆடி மாத அழைப்புக்காக ஜூலை 9ஆம் தேதி ஹேமாவை பெற்றோர் காரைக்கால் அழைத்து வந்தபோது கணவர் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், விவாகரத்து பெறவுள்ளதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இரவு தூங்க சென்ற ஹேமா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார், உடலை கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து செல்வமுத்துகுமரனை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: PuducherryKARAIKALwoman committed suicidenewely married woman sucideSelvamuthukumaran
ShareTweetSendShare
Previous Post

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்!

Next Post

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை – உயர் நீதிமன்றம்

Related News

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

கன்னியாகுமரி : ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து – 3 பேர் காயம்!

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்த தண்ணீர் : அலறிய எச்சரிக்கை மணி!

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜப்பானில் தைவான் கலை கண்காட்சி தொடக்கம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – திருச்சியில் தமிழ் ஜனம் குழு!

பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!

நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆடிப்பெருக்கு – தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சிறப்பு வழிபாடு!

சோழவந்தான் : விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!

கட்சி விதிகளை மீறிய அமைச்சரால் திமுகவினர் குழப்பம்!

இஸ்ரேல் பணயக் கைதி வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்!

மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies