பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!
Nov 10, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில் 11ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் முகிலன் திருப்பத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் திடீரென மாயமானதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில் காவல்நிலையத்தில் புகாரளித்து மாணவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையே பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதனையறிந்து அங்குச் சென்ற போலீசார் முகிலனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகப் பள்ளியின் ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காகப் பள்ளி ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Tags: crime news today11th grade student found dead in school well: Police to investigate teachers and school administrationசடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன்
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – திருச்சியில் தமிழ் ஜனம் குழு!

Related News

திருப்பூர் : மூதாட்டியின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரியோ ராஜ் சுவாமி தரிசனம்!

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – ரஷ்யா இடையே விரைவில் புதிய ஒப்பந்தம்!

NCERTயின் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு!

தெலங்கானா : டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியதால் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்!

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

ஹரியானா : ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

தொழுகைக்கு மட்டும் எப்படி அனுமதி? – பாஜக கேள்வி!

பீகாரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதே ராகுல் யாத்திரையின் நோக்கம் – அமித் ஷா குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் கலைவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies