சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!
Aug 5, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக அனுமதிக்கக்கோரிக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக மனுத் தாக்கல் செய்யவில்லை என ஸ்ரீதர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஐ முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும்,  காவல் துறையில் 4 முக்கிய சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளதால் ஸ்ரீதரின் சாட்சியம் தேவை இல்லை எனவும், ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்று தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Tags: நீதிமன்றம் உத்தரவுSathankulam father-son murder case: Court dismisses Police Inspector Sridhar's petition and ordersசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் : பிரதமர் மோடிக்குப் பாராட்டு!

Next Post

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!

Related News

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!

தமிழக அரசு தாக்கல் செய்த மனு : ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies