புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு - எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!
Aug 5, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மேக்வானா உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து விசாரணை நடத்தினார்.

ஆவுடையார் கோவிலில் கடந்த ஜூலை 24-ம் தேதி பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன், கார்த்திக் ஆகிய இரு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், கொலை சம்பவம் நடந்த இடத்தை தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மேக்வானா ஆய்வு செய்தார்.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் அவர் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் அருணா, எஸ்.பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: Pudukkottai Double murder case - SC/ST Commission chairman to be questioned in personஇரட்டை கொலை வழக்குஎஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர்
ShareTweetSendShare
Previous Post

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

Next Post

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

Related News

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies