கிருஷ்ணகிரி : தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு!
Aug 6, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சீங்குட்டையைச் சேர்ந்த சான்பாஷா – ஆயிஷா தம்பதியின்மகள் அல்ப்பியா தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

பள்ளி வேனில் வழக்கம் போல் பள்ளி சென்று திரும்பும் அல்ப்பியாவை அழைத்துவரத் தாய் ஆயிஷா, 3வயது மகள் ஆபியாவை அழைத்துச் சென்றிருக்கிறார். வேனில் உதவியாளர் இல்லாததால் அல்ப்பியாவை அழைத்துக் கொண்டு ஆயிஷா நகர,  எதிர்பாராத விதமாக ஆபியா வேன் சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன்னே உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைக் கேள்விப்பட்ட ஆயிஷாவின் உறவினர்கள், பள்ளி வேன் ஓட்டுநரை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால்
அஞ்செட்டி சாலையில்  செக்போஸ்டில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் கங்கை,  டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்  ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags: சிறுமி உயிரிழப்புKrishnagiri: 3-year-old girl dies after being hit by private school van
ShareTweetSendShare
Previous Post

அயர்லாந்து : இந்தியரை தாக்கிய இனவெறி கும்பல்!

Next Post

நீளமான கார் உருவாகி வரும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்!

Related News

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல் : புத்தகத்தை எடுக்க முயன்றபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

உத்தரகாசியில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி!

ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் : முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies