நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!
Mar 16, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு பாரதி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகள், ஒரு மகன் உள்ளனர். திங்கட்கிழமை அதிகாலையில் மனைவியும், ஒரு வயது மகனும் படுக்கை அறையில் தூங்க, கோவிந்தராஜ், மூன்று மகள்களுடன் மற்றொரு அறையில் இருந்தார்.

அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, மனைவியை அறையை வெளிப்புறமாகப் பூட்டிய கோவிந்தராஜ் தனது மூன்று மகள்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுத் துடிதுடித்த பாரதி, கதவைத் திறக்க முடியாமல் துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் பாரதியையும், ஒரு வயதுக் குழந்தையையும் மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார், கோவிந்தராஜ் உட்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கோவிந்தராஜ் விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: நாமக்கல்Namakkal: Father kills 3 daughterscommits suicide by consuming poison
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்!

Next Post

சென்னை தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies