நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!
Aug 6, 2025, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு பாரதி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகள், ஒரு மகன் உள்ளனர். திங்கட்கிழமை அதிகாலையில் மனைவியும், ஒரு வயது மகனும் படுக்கை அறையில் தூங்க, கோவிந்தராஜ், மூன்று மகள்களுடன் மற்றொரு அறையில் இருந்தார்.

அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, மனைவியை அறையை வெளிப்புறமாகப் பூட்டிய கோவிந்தராஜ் தனது மூன்று மகள்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுத் துடிதுடித்த பாரதி, கதவைத் திறக்க முடியாமல் துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் பாரதியையும், ஒரு வயதுக் குழந்தையையும் மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார், கோவிந்தராஜ் உட்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கோவிந்தராஜ் விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: நாமக்கல்Namakkal: Father kills 3 daughterscommits suicide by consuming poison
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்!

Next Post

சென்னை தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

Related News

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies