உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?
Sep 28, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

Web Desk by Web Desk
Aug 6, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பழமை வாய்ந்த கல்ப் கேதார் சிவன் கோயில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் நூற்றுக்கணக்கானோர் மாயமான நிலையில், அப்பகுதியில் இருந்த பழமை வாய்ந்த கல்ப் கேதார் சிவன் கோயிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

1900களில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் இக்கோயில் கடும் சேதத்தைச் சந்தித்தது. கோபுரம் மட்டுமே வெளியே தெரியும் அளவிற்கு மண்ணுக்குள் புதைந்து காணப்பட்ட இக்கோயிலில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கோயிலுக்கு மக்கள் சென்று வழிபடப் பாதையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இக்கோயில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

Tags: Cloudburst in Uttarkashi: Was the Kalp Kedar Shiva temple washed away in the flood?உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்புகல்ப் கேதார் சிவன் கோயில்
ShareTweetSendShare
Previous Post

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

Related News

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி

கரூர் துயர சம்பவம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, எல்.முருகன் பங்கேற்பு!

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

கரூர் தவெக கூட்டத்திற்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு – சோகத்த்தில் மூழ்கிய கிராமம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் கணவர் உயிரிழப்பு – கதறி அழுத கர்ப்பிணி மனைவி!

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies