சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!
Aug 6, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் அரசு ஊழியர் அல்லாத வெளிநபர் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

அதேபோல், விற்பனையாளராக சுரேஷ், செந்தில் ஆகியோர் பணியாற்றி வரும் நிலையில், பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவரும் அங்குக் கூடுதலாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய நபரிடம் மது பாட்டிலுக்குக் கூடுதலாக அவர் 10 ரூபாய் எடுத்துள்ளார். எதற்காக பத்து ரூபாய் கூடுதலாக எடுத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது அனைத்து கடைகளிலும் இப்படித்தான் நடப்பதாக உதாசீனமாகப் பதிலளித்துள்ளார்.

10 ரூபாய்க்கான பில் வழங்குமாறு அந்த நபர் கேட்டபோது கொடுக்க முடியாது என்றும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: டாஸ்மாக் கடைAn additional ten rupees was charged for a bottle of liquor at a TASMAC shop near Chidambaramகூடுதலாக பத்து ரூபாய் வசூல்
ShareTweetSendShare
Previous Post

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

Next Post

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

Related News

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies