சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!
Sep 28, 2025, 11:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் அரசு ஊழியர் அல்லாத வெளிநபர் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

அதேபோல், விற்பனையாளராக சுரேஷ், செந்தில் ஆகியோர் பணியாற்றி வரும் நிலையில், பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவரும் அங்குக் கூடுதலாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய நபரிடம் மது பாட்டிலுக்குக் கூடுதலாக அவர் 10 ரூபாய் எடுத்துள்ளார். எதற்காக பத்து ரூபாய் கூடுதலாக எடுத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது அனைத்து கடைகளிலும் இப்படித்தான் நடப்பதாக உதாசீனமாகப் பதிலளித்துள்ளார்.

10 ரூபாய்க்கான பில் வழங்குமாறு அந்த நபர் கேட்டபோது கொடுக்க முடியாது என்றும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: டாஸ்மாக் கடைAn additional ten rupees was charged for a bottle of liquor at a TASMAC shop near Chidambaramகூடுதலாக பத்து ரூபாய் வசூல்
ShareTweetSendShare
Previous Post

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

Next Post

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

Related News

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டும் – அன்புமணி

கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறைகேடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் தவெக கூட்டத்திற்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு – சோகத்த்தில் மூழ்கிய கிராமம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் கணவர் உயிரிழப்பு – கதறி அழுத கர்ப்பிணி மனைவி!

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies