பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!
Sep 24, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப்,  பாகிஸ்தானில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களில் பாதிப் பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டில் சொத்துக்கள் வாங்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஏதேனும் வழக்குகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக 100 கோடி ரூபாய் வரை பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ள அவர், இது பாகிஸ்தானுக்கு கலங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரே இப்படி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, அந்நாட்டில் நிலவும் ஊழலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

Tags: pakistan news todayPakistani minister accuses rulers of corruptionபாகிஸ்தான் ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

Next Post

தூத்துக்குடி : பக்கிள் ஓடையை சுத்தப்படுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Related News

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

துபாய் : தீயை அணைக்க பிரத்யேக டிரோன்கள்!

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனி தனித்து நிற்கிறது : ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன்

ரகசா அதிதீவிர புயலால் பலத்த சேதம்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

கேரளா : சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரி!

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

13,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய மூதாட்டி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

காவல் நிலைய மரணம் : உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை!

கொடைக்கானல் : கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த பாஜக குழு!

ஜிஎஸ்டி குறைப்பு முதல் நாளில் கார்களின் விற்பனை உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies