பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!
Nov 9, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப்,  பாகிஸ்தானில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களில் பாதிப் பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டில் சொத்துக்கள் வாங்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஏதேனும் வழக்குகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக 100 கோடி ரூபாய் வரை பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ள அவர், இது பாகிஸ்தானுக்கு கலங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரே இப்படி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, அந்நாட்டில் நிலவும் ஊழலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

Tags: pakistan news todayPakistani minister accuses rulers of corruptionபாகிஸ்தான் ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

Next Post

தூத்துக்குடி : பக்கிள் ஓடையை சுத்தப்படுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Related News

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம்!

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

போர்ச்சுக்கல் : தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை!

6-வது வாரமாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு நிர்வாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி – வீடியோ வைரல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு? – தயாரிப்பாளர் சங்கம்

வார இறுதியை ஒட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

அவனியாபுரம் – காய்கறி வாரச் சந்தையால் போக்குவரத்து நெரிசல்!

டெல்லி : 847 புஷ்-அப் எடுத்து ரோஹ்தாஷ் சவுத்ரி கின்னஸ் சாதனை!

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் வெளியீடு!

ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பிற்கு விரோதமானதல்ல – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies