பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!
Aug 7, 2025, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப்,  பாகிஸ்தானில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களில் பாதிப் பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டில் சொத்துக்கள் வாங்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஏதேனும் வழக்குகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக 100 கோடி ரூபாய் வரை பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ள அவர், இது பாகிஸ்தானுக்கு கலங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரே இப்படி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, அந்நாட்டில் நிலவும் ஊழலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

Tags: pakistan news todayPakistani minister accuses rulers of corruptionபாகிஸ்தான் ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

Next Post

தூத்துக்குடி : பக்கிள் ஓடையை சுத்தப்படுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Related News

நைஜீரியா : ஊட்டச்சத்துக்கு குறைபாட்டால் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

வங்கதேசத்தில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் – முகம்மது யூனுஸ்

சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!

உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியல் : சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு இடம்!

வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 50 ஆண்டுகால திரைப்பயணம் – ரஜினி கோவில் சிறப்பு பூஜை!

சென்னை ரிப்பன் மாளிகை : 7 வது நாளாக தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

கோவை : ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை – ஊழியர் பணியிடை நீக்கம்!

தாம்பரம் : நல்ல சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்?

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!

ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கு : சுர்ஜித்தின் காவல் நீட்டிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies