ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி - இருவர் கைது!
Aug 8, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 09:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் ஆசிட்டை வீசி கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் இவரின் மனைவி செல்வ லட்சுமி மற்றும் கடையில் பணி புரியும் பெண் ஊழியர் ஆகியோர் வழக்கம் போல் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர் நகை வாங்குவது போல் நகைகளை பற்றிய விவரங்களை கேட்டுக்கொண்டு இருந்தனர்.

திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை 3 பேர் மீதும் வீசிய நபர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட கடையின் உரிமையாளர் வைத்தீஸ்வரன், கூச்சலிட்டபடி ஒருவரை மடக்கி பிடித்தார்.

தப்பி ஓடிய மற்றொரு நபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஒருவர் சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Tags: salemAthurtwo people arrestedjewelry shop robbery attemptVaitheeswaran
ShareTweetSendShare
Previous Post

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

Next Post

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

Related News

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

உத்தரகாசி நிலச்சரிவு : 44 பேரை பத்திரமாக மீட்பு!

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் பதிவெண்கொண்ட பிரச்சார வாகனத்தை இயக்கிய நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

வயதான பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரன்வீர் சிங்!

விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் – ஊழியர்கள் அடாவடி!

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

வெளியான ரெட்ட தல படத்தின் டீசர்!

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

இன்றைய தங்கம் விலை!

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies