பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - 5 பேர் மீது வழக்குப்பதிவு!
Aug 8, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்தததாக ஊராட்சி செயலர், திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளம் ஊராட்சியில் 2020-2023-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஊராட்சி செயலர் ஜெயராமன், திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவி தமிழ்செல்வி, அவரது கணவர் செந்தில்வேலன் உள்ளிட்ட 5 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags: anti-corruption departmentPrime Minister's housing project schemeprime minister
ShareTweetSendShare
Previous Post

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

Next Post

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

Related News

திருப்பூர் : சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை – 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

தூய்மை பணியாளர்களின் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் – அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்

டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு!

தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

வயதான பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரன்வீர் சிங்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

உத்தரகாசி நிலச்சரிவு : 44 பேர் மீட்பு!

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் – ஊழியர்கள் அடாவடி!

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies