கன்னியாகுமரி : விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாக புகார் - மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
Aug 8, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாக புகார் – மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாகவும், இதனால் அருகில் உள்ள வீடுகளில் அதிர்வு, துகள்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சுரங்கத்துக்கு இடைக்கால தடைவிதித்தும், குவாரியில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத கல்குவாரிக்கு பின் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குவாரியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் அதனை மாவட்ட ஆட்சியர் செய்யாததால் அவர் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கல்குவாரி உரிமையாளர்களையும், மனுதாரர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர், வழக்கு தொடர்ந்த உடனே விசாரணை நடத்துவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: கன்னியாகுமரிKanyakumari: Complaints that quarries are operating in violation of regulations - High Court orders District Collector to conduct investigation
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : பழுதாகி நின்ற அரசு பேருந்து – பயணிகளே இறங்கி தள்ளிய அவலம்!

Next Post

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Related News

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

சென்னை : சிலிண்டர் வெடித்து தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்?

தனி நீதிபதியின் ஆணைக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies