கன்னியாகுமரி : விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாக புகார் - மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
Nov 15, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாக புகார் – மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாகவும், இதனால் அருகில் உள்ள வீடுகளில் அதிர்வு, துகள்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சுரங்கத்துக்கு இடைக்கால தடைவிதித்தும், குவாரியில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத கல்குவாரிக்கு பின் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குவாரியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் அதனை மாவட்ட ஆட்சியர் செய்யாததால் அவர் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கல்குவாரி உரிமையாளர்களையும், மனுதாரர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர், வழக்கு தொடர்ந்த உடனே விசாரணை நடத்துவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: கன்னியாகுமரிKanyakumari: Complaints that quarries are operating in violation of regulations - High Court orders District Collector to conduct investigation
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : பழுதாகி நின்ற அரசு பேருந்து – பயணிகளே இறங்கி தள்ளிய அவலம்!

Next Post

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா!

Related News

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies