ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியை தவறவிட்ட நபர் புகைக்கூண்டுக்குள் இறங்க முயன்று பலி!
Aug 9, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியை தவறவிட்ட நபர் புகைக்கூண்டுக்குள் இறங்க முயன்று பலி!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியைத் தவறவிட்ட நபர், புகைக்கூண்டு வழியே வீட்டிற்குள் செல்ல முயன்றதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தந்தை வீட்டில் இருந்த தனது மனைவியை அழைக்கச் சென்றார். அப்போது, அங்கேயே இரவு தங்கிவிட்டு காலையில் வருவதாக மனைவி தெரிவித்ததால் அங்கிருந்து புறப்பட்ட பிரபாகரன், மது போதையில் வீட்டின் சாவியைத் தவறவிட்டுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த அவர், மாடியில் உள்ள புகைக்கூண்டின் வழியே வீட்டிற்குள் இறங்க முயற்சித்துள்ளார்.

அப்போது கூண்டின் நடுவே சிக்கிய அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். காலையில் வீட்டிற்கு வந்த அவரின் மனைவி, வீட்டின் சாவியைக் கீழே கண்டெடுத்து, உள்ளே சென்றார்.

அப்போது, பிரபாகரன் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: ஸ்ரீவில்லிப்புத்தூர்A man who lost his house keys near Srivilliputhur died trying to climb down a chimneyபுகைக்கூண்டுவிருதுநகர் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!

Next Post

திருவள்ளூர் : தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு!

Related News

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

பீகாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரக்ஷா பந்தன்!

பிரதமர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த குழந்தைகள்!

கர்நாடகாவில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

விமானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு – ஏர் இந்தியா

திருச்சி : காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies