திருவள்ளூர் : தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு!
Aug 9, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் : தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், மெதூரில் புகையை வெளியேற்றும் தனியார் நிறுவனத்தை மூடக் கோரி பெட்ரோல் கேனுடன் வருகை தந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

மெதூர்  கிராமத்தில் தார் மற்றும் சிமெண்ட் மிக்சிங் செய்யும் தனியார் நிறுவனமொன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையில் கலந்துள்ள ரசாயன துகள்கள் பரவி அருகே உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி வினோத் என்பவர் புகாரளித்திருந்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாசுக்கட்டுப்பாட்டுதுறையினர், புகையில் உள்ள நச்சின் அளவை பரிசோதித்தனர்.

அப்போது அங்கு வந்த விவசாயி வினோத், நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை பொன்னேரி  போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags: திருவள்ளூர்Thiruvallur: A farmer who came with a petrol can to set himself on fire caused a stirவிவசாயியால் பரபரப்பு
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியை தவறவிட்ட நபர் புகைக்கூண்டுக்குள் இறங்க முயன்று பலி!

Next Post

காந்தாரா 2 – ருக்மணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

Related News

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

பீகாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரக்ஷா பந்தன்!

பிரதமர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த குழந்தைகள்!

கர்நாடகாவில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

விமானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு – ஏர் இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies