அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!
Sep 28, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் காரில் பூம்புகாருக்குப் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.

Tags: pmkஅன்புமணிRamadoss denied the question regarding the general meeting held by Anbumaniஅன்புமணி நடத்திய பொதுக்குழுபாமக பொதுக்குழு
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

Next Post

கர்நாடகாவில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை – தவெக வழக்கறிஞர் விளக்கம்!

கரூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் விபத்து நடந்ததா? – அண்ணாமலை கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்!

கரூரில் அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி

கரூர் துயர சம்பவம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – ஆளுநர் மற்றும் முதல்வரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies