அன்புமணி - Tamil Janam TV

Tag: அன்புமணி

30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி தரவு – அன்புமணி

திமுக ஆட்சியில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்பது ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் உறுதியாகி உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ...

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தபோது கள்ளச்சிக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின், கரூருக்கு மட்டும் தனிவிமானத்தில் சென்றுள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ...

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

அன்புமணியைப் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து ...

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை ...

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை வன்னியர் சங்க மகளிர் ...

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கு : சட்டப்படி எதிர்கொள்வோம் – வழக்கறிஞர் பாலு!

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு ஏழாவது நாளாகப் போராட்டம் ...

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

அய்யா என்று தன்னை மரியாதையுடன் அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதாக வேதனை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் ...

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ...

அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை – டிஜிபி உத்தரவு

அன்புமணியின் நடைப்பயணத்திற்குத் தடை விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. ...

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 37-வது ஆண்டு தொடக்க விழாவினையொட்டி, விழுப்புரம் ...

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் : அன்புமணி

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவின் 37ஆம் ஆண்டு விழாவையொட்டி எக்ஸ் பக்கத்தில் ...

அன்புமணி ஆதரவாளர்கள் மீது புகார்!

தனது சமூக வலைத்தள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி ...

ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!

தன் மீது கோபம் இருந்தால் தனது தந்தை ராமதாஸ் தன்னை மன்னிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம்  ஒண்டிக்குப்பதில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ...

இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் : ராமதாஸ்

இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராகத் நானே செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிநபர் சொத்து அல்ல : அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி தனிநபர் சொத்து அல்ல, என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியவர், பாட்டாளி மக்கள் கட்சி என்பது ...

அன்புமணி தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் பாமக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அன்புமணி, 23 மாவட்ட நிர்வாகிகளுக்கு ...