கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு - பிரேமலதா விஜயகாந்த்
Nov 11, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு – பிரேமலதா விஜயகாந்த்

Web Desk by Web Desk
Aug 10, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேமுதிக வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான பாப்பாரப்பட்டி, பென்னாகரம், மூங்கில்மடுவு, ஊட்டமலை, உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் விஜய் பிரபாகரன் ஆகியோர், உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது, மழை பெய்ததால், மழையில் நனைந்தவாறு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியை பற்றி கவலைப்பட தேவையில்லை, என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். உரிய நேரத்தில், உரிய முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.

மேலும் தற்போது கட்சிக்கு புது ரத்தம் பாச்சப் பட்டு உள்ளது. இளைஞர்களும், பெண்களும் அதிகம் தேமுதிகவை நாடி வருகின்றனர். வளர்ச்சிப் பாதையில் தேமுதிக சென்று கொண்டுள்ளது. செல்லும் இடமெல்லாம் பொதுமக்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது.

மக்களை நேரில் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது என பேசினார். தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணமே இருந்தது, ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் மழையில் நடந்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags: penagaramMoongilmaduvuOotomalai.dharmapuriDMDK General Secretary Premalatha VijayakanthMANUllam Thedi Illam Nadi
ShareTweetSendShare
Previous Post

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

Next Post

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

Related News

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணையம்

Load More

அண்மைச் செய்திகள்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் : பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies