விருதுநகர் : வீட்டில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் - சோதனையில் ஈடுபட்ட போலீசார்!
Aug 11, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் : வீட்டில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – சோதனையில் ஈடுபட்ட போலீசார்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு வெடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

விஜய கரிசல்குளத்தில் பொன்னுபாண்டி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது வெடி விபத்து ஏற்பட்டத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகுறித்து சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் 10 குழுக்களாகப் பிரிந்து போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

Tags: விருதுநகர்Police investigate firecracker explosion that killed 3 people at home
ShareTweetSendShare
Previous Post

கவுதம் கம்பீருக்கு புகழாரம் சூட்டிய சஞ்சு சாம்சன்!

Next Post

சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Related News

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

ஜப்பான் : கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டு : சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து உரிமையாளர் வருத்தம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies