திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!
Aug 11, 2025, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் வெளியேற முறையான வசதி செய்யப்படாததால், கால்வாய்களில் தேங்கி துர்நாற்றம் விசி வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கனமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags: திருப்பத்தூர்மக்கள் போராட்டம்Tirupattur: People protest by seizing a government bus
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் : கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Next Post

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

Related News

கோவை : நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை!

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!

தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜர்!

வைரமுத்துவின் பேச்சை கண்டித்து புதுச்சேரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

சான்பிரான்சிஸ்கோ : AI ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி!

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஏர் இந்தியா விமானத்தில் ரேடார் கோளாறு – உயிர் தப்பிய 5 எம்.பிக்கள்!

ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் : OpenAl

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies