நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!
Aug 11, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி பேனர் வைத்து மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் தங்களுக்கு செய்துதரவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags: நீலகிரிNilgiris Legislative Assembly: Protest with banners saying they will boycott the electionsபேனர் வைத்து ஆர்ப்பாட்டம்
ShareTweetSendShare
Previous Post

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

Next Post

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

Related News

கோவை : நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை!

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!

தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜர்!

வைரமுத்துவின் பேச்சை கண்டித்து புதுச்சேரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

சான்பிரான்சிஸ்கோ : AI ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி!

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஏர் இந்தியா விமானத்தில் ரேடார் கோளாறு – உயிர் தப்பிய 5 எம்.பிக்கள்!

ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் : OpenAl

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies