வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிபெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருவதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

திருமாவளவன் முன்னாள் முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் வைரமுத்து ராமர் குறித்தும் அவதூறு பேசி வருகிறார் ராமர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர், இதனால் வைரமுத்துவுக்கு வெறுப்பாக இருக்கலாம். தமிழுக்கு அகராதி வைரமுத்து இல்லை, எல்லாரும் வணங்கும் ராமனை எப்படி பேசுவார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், 1000கோடி ஊழல் கழிப்பறையில் நடந்துள்ளது, அதற்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றும் இந்தியா பொருளாதரத்தில் மேலோங்கி உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டடார்.

தூத்துக்குடியின் கார் தொழிற்சாலை வருகிறது என்றால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளது. அதனால் முதலீடு வருகிறது. இந்தியா என்று உலகில் நான்காவது பொருளாதர நாடாக வளர்ந்துள்ளது என்றும் அதை நான்கிலிருந்து மூன்றாக மாற்ற மோடி வேலை செய்து வருகிறார். வெற்றிப்பெற முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு, ஏன் மத்திய அரசு இதில் தலையீட வேண்டும் என்றும்  எல்லா பொய்களுக்கும் உறுதுணையாகத் திமுக இருக்கும், இது ஆரம்பத்திலிருந்தே ஒன்று பாஜக ஆதரவாக இருந்தவர்களின் வாக்குகள் காணவில்லை 20,000 ஓட்டுகள் தி நகரில் காணவில்லை, கோயம்புத்தூரில் 1 லட்சம் காணவில்லையென அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஜெயித்தால் சரியாக இருக்கும், ஆனால் பாஜக வெற்றி பெற்றால் வோட்டிங்மிஷின் சரியில்லை எனக் கூறுவார்கள்.

தேர்தல் கமிஷனை அந்தக் காலத்திலிருந்தே குறை சொல்லித் தான் வருகிறார்கள் ராகுல் காந்தியால் சிக்ஸர் அடிக்கமுடியவில்லை, அதான் பந்தைத் தூக்கி வீசிக்கொண்டே இருக்கிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: Rahul Gandhi is blaming the Election Commission in frustration over not being able to win: Tamilisai Soundararajanதமிழிசை சௌந்தரராஜன்
ShareTweetSendShare
Previous Post

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies