வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிபெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருவதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

திருமாவளவன் முன்னாள் முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் வைரமுத்து ராமர் குறித்தும் அவதூறு பேசி வருகிறார் ராமர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர், இதனால் வைரமுத்துவுக்கு வெறுப்பாக இருக்கலாம். தமிழுக்கு அகராதி வைரமுத்து இல்லை, எல்லாரும் வணங்கும் ராமனை எப்படி பேசுவார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், 1000கோடி ஊழல் கழிப்பறையில் நடந்துள்ளது, அதற்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றும் இந்தியா பொருளாதரத்தில் மேலோங்கி உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டடார்.

தூத்துக்குடியின் கார் தொழிற்சாலை வருகிறது என்றால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளது. அதனால் முதலீடு வருகிறது. இந்தியா என்று உலகில் நான்காவது பொருளாதர நாடாக வளர்ந்துள்ளது என்றும் அதை நான்கிலிருந்து மூன்றாக மாற்ற மோடி வேலை செய்து வருகிறார். வெற்றிப்பெற முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு, ஏன் மத்திய அரசு இதில் தலையீட வேண்டும் என்றும்  எல்லா பொய்களுக்கும் உறுதுணையாகத் திமுக இருக்கும், இது ஆரம்பத்திலிருந்தே ஒன்று பாஜக ஆதரவாக இருந்தவர்களின் வாக்குகள் காணவில்லை 20,000 ஓட்டுகள் தி நகரில் காணவில்லை, கோயம்புத்தூரில் 1 லட்சம் காணவில்லையென அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஜெயித்தால் சரியாக இருக்கும், ஆனால் பாஜக வெற்றி பெற்றால் வோட்டிங்மிஷின் சரியில்லை எனக் கூறுவார்கள்.

தேர்தல் கமிஷனை அந்தக் காலத்திலிருந்தே குறை சொல்லித் தான் வருகிறார்கள் ராகுல் காந்தியால் சிக்ஸர் அடிக்கமுடியவில்லை, அதான் பந்தைத் தூக்கி வீசிக்கொண்டே இருக்கிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: தமிழிசை சௌந்தரராஜன்Rahul Gandhi is blaming the Election Commission in frustration over not being able to win: Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies