வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்
Nov 11, 2025, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

Web Desk by Web Desk
Aug 11, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிபெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருவதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

திருமாவளவன் முன்னாள் முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் வைரமுத்து ராமர் குறித்தும் அவதூறு பேசி வருகிறார் ராமர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர், இதனால் வைரமுத்துவுக்கு வெறுப்பாக இருக்கலாம். தமிழுக்கு அகராதி வைரமுத்து இல்லை, எல்லாரும் வணங்கும் ராமனை எப்படி பேசுவார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், 1000கோடி ஊழல் கழிப்பறையில் நடந்துள்ளது, அதற்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றும் இந்தியா பொருளாதரத்தில் மேலோங்கி உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டடார்.

தூத்துக்குடியின் கார் தொழிற்சாலை வருகிறது என்றால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளது. அதனால் முதலீடு வருகிறது. இந்தியா என்று உலகில் நான்காவது பொருளாதர நாடாக வளர்ந்துள்ளது என்றும் அதை நான்கிலிருந்து மூன்றாக மாற்ற மோடி வேலை செய்து வருகிறார். வெற்றிப்பெற முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு, ஏன் மத்திய அரசு இதில் தலையீட வேண்டும் என்றும்  எல்லா பொய்களுக்கும் உறுதுணையாகத் திமுக இருக்கும், இது ஆரம்பத்திலிருந்தே ஒன்று பாஜக ஆதரவாக இருந்தவர்களின் வாக்குகள் காணவில்லை 20,000 ஓட்டுகள் தி நகரில் காணவில்லை, கோயம்புத்தூரில் 1 லட்சம் காணவில்லையென அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஜெயித்தால் சரியாக இருக்கும், ஆனால் பாஜக வெற்றி பெற்றால் வோட்டிங்மிஷின் சரியில்லை எனக் கூறுவார்கள்.

தேர்தல் கமிஷனை அந்தக் காலத்திலிருந்தே குறை சொல்லித் தான் வருகிறார்கள் ராகுல் காந்தியால் சிக்ஸர் அடிக்கமுடியவில்லை, அதான் பந்தைத் தூக்கி வீசிக்கொண்டே இருக்கிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: தமிழிசை சௌந்தரராஜன்Rahul Gandhi is blaming the Election Commission in frustration over not being able to win: Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies