வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெற்றிபெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருவதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

திருமாவளவன் முன்னாள் முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் வைரமுத்து ராமர் குறித்தும் அவதூறு பேசி வருகிறார் ராமர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர், இதனால் வைரமுத்துவுக்கு வெறுப்பாக இருக்கலாம். தமிழுக்கு அகராதி வைரமுத்து இல்லை, எல்லாரும் வணங்கும் ராமனை எப்படி பேசுவார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், 1000கோடி ஊழல் கழிப்பறையில் நடந்துள்ளது, அதற்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றும் இந்தியா பொருளாதரத்தில் மேலோங்கி உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டடார்.

தூத்துக்குடியின் கார் தொழிற்சாலை வருகிறது என்றால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளது. அதனால் முதலீடு வருகிறது. இந்தியா என்று உலகில் நான்காவது பொருளாதர நாடாக வளர்ந்துள்ளது என்றும் அதை நான்கிலிருந்து மூன்றாக மாற்ற மோடி வேலை செய்து வருகிறார். வெற்றிப்பெற முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு, ஏன் மத்திய அரசு இதில் தலையீட வேண்டும் என்றும்  எல்லா பொய்களுக்கும் உறுதுணையாகத் திமுக இருக்கும், இது ஆரம்பத்திலிருந்தே ஒன்று பாஜக ஆதரவாக இருந்தவர்களின் வாக்குகள் காணவில்லை 20,000 ஓட்டுகள் தி நகரில் காணவில்லை, கோயம்புத்தூரில் 1 லட்சம் காணவில்லையென அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஜெயித்தால் சரியாக இருக்கும், ஆனால் பாஜக வெற்றி பெற்றால் வோட்டிங்மிஷின் சரியில்லை எனக் கூறுவார்கள்.

தேர்தல் கமிஷனை அந்தக் காலத்திலிருந்தே குறை சொல்லித் தான் வருகிறார்கள் ராகுல் காந்தியால் சிக்ஸர் அடிக்கமுடியவில்லை, அதான் பந்தைத் தூக்கி வீசிக்கொண்டே இருக்கிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: தமிழிசை சௌந்தரராஜன்Rahul Gandhi is blaming the Election Commission in frustration over not being able to win: Tamilisai Soundararajan
Share
Tweet
SendShare
Previous Post

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies