கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!
Aug 11, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே தரைபாலத்தின் மேலே செல்லும் மழை நீரில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஈரியூர் கிராமத்திலிருந்து மாங்குளம் வழியாகச் செல்லும் சாலையில் உள்ள தரைபாலம் நீரில் மூழ்கியது. இதனால், கும்பகொட்டாய் பகுதியில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தரைபாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஒரு சிலர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் தரைபாலத்தை கடந்து சென்றனர்.

மழை காலங்களில் தரைபாலத்தை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Kallakurichi: Rainwater rushing over the flyover: Motorists passing by without realizing the dangerஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்
ShareTweetSendShare
Previous Post

சான்பிரான்சிஸ்கோ : AI ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி!

Next Post

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

Related News

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!

காஞ்சிபுரம் : மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

கோவை : நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

டி20 லீக் தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளுக்கு தடை!

ஹாங்காங் : ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 17 சுற்றுலா பயணிகள் மீட்பு!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏ.ஐ. கண்ணாடிகள்!

இந்தியாவில் இரண்டாவது ஷோருமை திறந்த டெஸ்லா நிறுவனம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜர்!

வைரமுத்துவின் பேச்சை கண்டித்து புதுச்சேரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!

தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies