ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!
Nov 11, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேரணிக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிகார் வாக்காளர் சிறப்பு திருத்​தத்​திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர்.

இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற நேரத்தைத் தினமும் வீணடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் மீது இண்டி கூட்டணிக்கு நம்பிக்கை இல்லையெனக் கூறியுள்ள அவர், எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி முக்கிய மசோதாக்களை அரசு நிறைவேற்றும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

இதற்கிடையே பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் முயற்சியாக இந்தப் பேரணியை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்துள்ளதாக விமர்சித்தார்.

தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லாததால், தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார். பொய்களைக் கூறுவதற்கு பதிலாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? எனவும் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Does the opposition have the courage to make allegations with evidence?: Union Minister Dharmendra Pradhan challengesமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்எதிர்க்கட்சி எம்.பி.தர்மேந்திர பிரதான் கேள்விஎதிர்க்கட்சி
ShareTweetSendShare
Previous Post

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

Next Post

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

Related News

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை!

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies