தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Aug 13, 2025, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Aug 13, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடுதலைக்கு இரண்டு நாட்களுக்கு முன், தேசப் பிரிவினையில் இஸ்லாமிய வன்முறைகள் என்னும் அதிகரிக்கத் தொடங்கின. எல்லைப் புற மாகாணங்களிலிருந்து வரும் ரயில்களில் இந்துக்களின் பிணங்களே இந்தியாவுக்கு வந்த விழுந்தன. அந்த கோரச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரியாஜாபாத் என்ற லாகூருக்கு முந்தைய ரயில் நிலையத்தில், காலை 11 மணி அளவில் கையில் கத்தி, வாள் உட்படக் கொலை ஆயுதங்களுடன் சுமார் 200 முஸ்லீம் பயங்கரவாதிகள் நின்று கொண்டிருந்தனர். ஸ்டேஷன் மாஸ்டர் தன் அறையைப் பூட்டிக்கொண்டு, உள்ளேயே உயிருக்குப் பயந்து ஒளிந்திருந்தார்.

மெதுவாக ரயில் வந்து நின்றதும் அல்லா ஹூ அக்பர் என்று கோஷமிட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள், ரயில் பெட்டிகளில் இருந்த இந்துக்களை வெளியே இழுத்து கழுத்தை அறுத்துக் கொன்று எறிந்தனர். இந்து பெண்களையும், சிறுமிகளையும், முஸ்லீம் பயங்கரவாதிகள் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.

1619-ல் குரு ஹரிகோவிந்த் சிங்ஜி, திவான் சந்த் உடன் லாகூருக்கு வந்தார். அவர் எங்கு தங்கி இருந்தாரோ அந்த இடத்தில் தான்  சீக்கியர்களுக்குப் புனிதமான மோஜங் குருத்வாரா கட்டப்பட்டது. மாலை 4 மணிக்கு,  முஸ்லீம் நேஷனல் கார்டு அமைப்பினர், மோஜங் குருத்வாராவுக்குள் வெடி குண்டு வீசினார்கள்.

50க்கும் மேற்பட்ட முஸ்லீம் பயங்கர வாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டு, நான்கு சீக்கியர்கள் வீரமரணம் அடைந்தனர். மகாராஜா ரஞ்சித் சிங் கட்டிய இந்த சேவின் பாதஷாஹி குருத்வாரா ஒரு பாவமும் அறியாத சீக்கியர்களின் ரத்தத்தில் உறைந்தது.

இதற்கிடையே, கல்கத்தாவில், சோடேபூரி ஆசிரமத்தில் இருந்து ஹைதரி மஞ்சிலுக்கு, ஷேவர்லே காரில் காந்தி வந்தார். காந்தியின் கார் வந்து நின்றதும், கூடியிருந்தவர்கள், “காந்தியே திரும்பி போ என்றும், நவகாளிக்குச் சென்று இந்துக்களைக் காப்பாற்று என்றும், முதலில் இந்துக்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடு பிறகு முஸ்லீம்களுக்குத் தனி நாடு கொடு” என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். காந்தியின் கார் மீதும் கல் பாட்டில்கள் வீசப்பட்டன.

பேலியாகாட்டில் இருந்த படியே  நவகாளி இந்துக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறிய காந்தி, கல்கத்தாவில் உள்ள முஸ்லீம்கள் மீது ஒரு துரும்பும் விழக்கூடாது என்று தெரிவித்து விட்டு உள்ளே சென்றார். அப்போது 5000  இந்துக்களைக் கொன்ற ஷஹீத் சுராவர்த்தி வந்தார். அவர் மீதும் கற்கள் வீசப் பட்டன.

ஒன்றுபட்ட பாரதத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட காந்தியின் வாழ்வில் இப்படி ஒரு அவமதிப்பு நடப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு, பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது மட்டும் இன்றி, இந்துக்களைக் கொல்லும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றதும் தான் காரணங்களாகும்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி, பாகிஸ்தான் சுதந்திர தினத்தின் முதல் மாலை நேரம். கராச்சியில்  இரவு மது விருந்துக்கு ஜின்னா ஏற்பாடு செய்திருந்தார். வெளிநாட்டுத் தூதர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆங்கிலேயச் சக்கரவர்த்தியின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இந்த மதுவிருந்தை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறி ஜின்னா, மது விருந்தை தொடங்கி வைத்தார்.

அன்று இரவு சரியாக 12 மணிக்கு, அஸ்லாமு அழைக்கும். PAKISTAN BROADCASTING SERVICES உங்களை வரவேற்கிறது நாங்கள் லாகூரில் இருந்து பேசுகிறோம். சுதந்திர தின காலையில் பாகிஸ்தான் அதிகாரப்  பூர்வமாக உதயமானது.

Tags: 78th independance dayThe horrors of partition: What happened on 13 August 1947?13 ஆகஸ்ட் 1947
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

Next Post

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

Related News

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies