போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!
Sep 29, 2025, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 09:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசத்தில் போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் போலியாக சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதைக் கண்டுபிடித்த போலீசார் போலியாக காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிபாஷ் சந்திரா அதிகாரி அவரது மகன் அர்க்யா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பிபாஷ் சந்திர அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: uttar pradeshNoidafraud by setting up a fake police stationtmc forcmer official
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

Next Post

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் – இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies