கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
Sep 30, 2025, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூகுள் குரோமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று Perplexity என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் யாருடையது, எதற்காகக் கூகுள் குரோமை வாங்க முன்வர வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

உலகம் முழுவதும் அதிகமான பயனர்களைக் கொண்டது பிரவுசராக உள்ளது கூகுள் குரோம்… கணினி முதல் சின்னஞ்சிறிய ஸ்மார்ட்போன்கள் வரை கூகுள் குரோமை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அது இணையவாசிகளிடம் கலந்துள்ளது.

கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாகத் தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உலகளாவிய பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் அமெரிக்காவில் மட்டும் 61 சதவீதம் பங்கைக் கொண்டுள்ள நிலையில், குரோம் பிரவுசரை விற்பனை செய்தால், பயனர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கூகுளின் இணைய ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், Perplexity என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியுமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுள் குரோமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறார்.  Chrome-ஐ ஒரு திறமையான மற்றும் சுதந்திரமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தவே, விலைக்குக் கேட்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Perplexity ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில், அந்நிறுவனத்தின் மதிப்பு 1.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், AI பிரவுசர் பந்தயத்தில் பெர்ப்ளெக்ஸி எதிர்கொள்ளும் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக குரோம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூகுளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Tags: google news todayGoogle is ready to buy Chrome for Rs. 3 lakh crore: Perplexity company makes a bold announcementGoogle Chrome newsPerplexity நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

பூந்தமல்லி அருகே பராமரித்து வந்தவரை கடித்து குதறிய ராட் வில்லர் நாய் – மூக்கு துண்டானது!

Next Post

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies