தூய்மைப் பணியாளர்கள் வழக்கு - தீர்ப்பு தள்ளிவைப்பு!
Sep 29, 2025, 11:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில்   நிலுவையில் உள்ளதால் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

15 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களைக் குப்பைகளைப்போல் தூக்கி எறியக் கூடாது எனவும் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டால் 500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை; வேலையை விட்டு வெளியேற்றப்படவும் மாட்டார்கள் எனக் கூறினார்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2 ஆயிரம் பேருக்கு ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கான அவகாசத்தை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாகச் சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி கே.சுரேந்தர்  தள்ளிவைத்தார்.

Tags: Sanitation workers case - verdict postponed!தூய்மைப் பணியாளர்கள் வழக்கு
ShareTweetSendShare
Previous Post

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

Next Post

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Related News

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

கரூர் பெருந்துயரம் – நடந்து என்ன?

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies