மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!
Aug 14, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேயரின் கணவருக்கு வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநக​ராட்​சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய்​ சொத்​து​வரி முறை​கேடு வழக்​கில் இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​. இந்த வழக்​கில் கைதான சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்​குமூலத்​தில்​, மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன் வசந்த், மாநக​ராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை​ராஜா மற்​றும் 3 கவுன்​சிலர்​கள் சொத்​து​வரி குறைப்பு விவ​காரத்​தில் ஈடு​பட்​ட​தாக தெரி​வித்​தார்.

இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்த பொன் வசந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுரை​யில் பணியாற்றி தூத்​துக்​குடி மாநக​ராட்​சிக்​கு பணி மாறு​தலாகி சென்ற உதவி ஆணையர் சுரேஷ்கு​மாரையும் போலீசார் கைது செய்​தனர்.

சுரேஷ்குமார் மதுரை மத்​திய சிறையில் அடைக்​கப்​பட்​ட நிலையில், பொன் வசந்தை நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கு முன்பு போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு அதிகளவில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததால் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் 114வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பாக பொன் வசந்த் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பொன் வசந்திற்கு வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: madurai mayor's husband remandedjudicial custodyMadurai CorporationPon Vasanth
ShareTweetSendShare
Previous Post

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Next Post

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies