கவின் ஆணவப் படுகொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது!
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 14, 2025, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின், கடந்த மாதம் 27-ஆம் தேதி நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கவினின் காதலி சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கவின் ஆணவப் படுகொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 11-ம் தேதி மாலை 6 மணி முதல் இருவரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். கொலை நடந்த இடத்திற்கு சுர்ஜித்தை நேரில் அழைத்துச் சென்று நடித்துக் காட்டக்கூறி ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். மேலும், சுபாஷினி மற்றும் அவரது தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் 4 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த பிறகு சுர்ஜித் அணிந்திருந்த ரத்தம் படிந்த சட்டையை ஜெயபாலின் கல்குவாரியில் மறைத்து வைத்ததும், அவரது இருசக்கர வாகன பதிவு எண்ணை மாற்ற உதவி செய்ததும் தெரியவந்தது.

இதனால் கொலைக்கான தடயங்களை மறைத்தல், குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Arumuga MangalamThoothukudiCBCID policeKavin honor killing case.Surjith's realtives arrest
ShareTweetSendShare
Previous Post

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies