எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1857-ல் நடந்த ‘சிப்பாய் கலக’த்துக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தளபதி தான்  ஒண்டிவீரன்.

1710 ஆம் ஆண்டு பிறந்த ஒண்டிவீரன், தந்தை மறைவுக்குப் பின்  நெற்கட்டும் சேவல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பிறகு, பூலித் தேவரின் பாளையத்தில், படைத்தளபதியாக,காவல் தெய்வமாக இருந்து, ஆங்கிலேயருக்கு எதிர்த்து பல போர்களை நடத்தி, வெற்றி வாகை சூடியுள்ளார்.

பூலித்தேவர் வரி கொடுக்க மறுத்த காரணத்தால் ஆங்கிலேயேர்கள், 1755 ஆம் ஆண்டு,நெல்லை சீமை மீது போர் தொடுத்தனர்.

2000 வீரர்களுடன் கூடிய கம்பெனி பெரும்படை நெற்கட்டும் சேவலை முற்றுகை இட்டது.  சாதாரண கூலித் தொழிலாளியாக கம்பெனி படைமுகாமில் ஊடுருவி தகவல்களைச் சேகரித்தான்.

பட்டத்து வாளை எடுத்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டு,குதிரையைக் கிளப்ப முயன்ற போது ,குதிரை ஒத்துழைக்க மறுத்து கனைத்து ஓடியது. சத்தம் கேட்டு வீரர்கள் ஒடிவந்தனர். தன்னைப் பாதுகாத்து கொள்ள குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் பதுங்கிக் கொண்டான்.

மீண்டும் குதிரையை காடி பக்கத்திலேயே கட்டுவதற்காக, கம்பெனி வீரர்கள், ஒரு ஈட்டியைத் தரையில்  அறைந்தபோது, ஒண்டிவீரனின் கையும் சேர்த்து தரையில்  அறையப் பட்டது. உயிர்வலியைப்  பொறுத்துக் கொண்ட ஒண்டி வீரனால்,,ஈட்டியில் இருந்த தனது கையை பிடுங்க முடியவில்லை.

மீண்டும் குதிரை கனைத்து விட்டால்,காரியம் கெட்டுவிடும் என்பதால்,தனது கையைத் தானே வெட்டிக் கொண்டு,வெண்கல மணியை ஒலிக்கச் செய்து விட்டு குதிரையில் ஏறி மின்னலென பறந்து மறைந்தார்.

அபாய ஒலி என்று கம்பெனி படைகள் அவசர அவசரமாக பீரங்கியின் மூலம்,தாக்குதல் நடத்தினர். அந்தப் பீரங்கி குண்டுகள் அவர்கள் படைகளையும்,கூடாரங்களையும் ,ஆயுத கிடங்குகளையும் தாக்கி அழித்தது.

தேசத்தின் நலனுக்காக தனது ஒரு கையை மட்டுமல்ல,உயிரையும் தர தயங்காத ஒண்டிவீரன், எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக நின்று, தனது நாட்டையும் மக்களையும் பாதுகாத்தார்.

Tags: 79th Independence Day.The enemies' Lion dream Ondiveeranஒண்டிவீரன்
ShareTweetSendShare
Previous Post

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Next Post

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies