தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
Aug 20, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள நீர் நிலையில் காவல் நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீஸ்தவா மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட நிலம் நீர் நிலை அல்ல எனவும், மேய்க்கால் நிலம் என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உயர்நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கையிலும், காவல் நிலையம் கட்ட அனுமதி அளித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலும், அந்த நிலம் நீர் நிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

மேலும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்மந்தப்பட்ட நீர் நிலையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்திற்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்துள்ள அறப்போர் இயக்கத்தின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும் அகற்றப்பட வேண்டியவை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களுக்குப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: தமிழக அரசுHigh Court questions Tamil Nadu governmentஉயர் நீதிமன்றம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

Next Post

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

Related News

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies