தமிழக அரசு - Tamil Janam TV

Tag: தமிழக அரசு

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்போடு மண் பானையும் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் ...

100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜின் ...

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை ...

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 ...

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு ...

தமிழக அரசுக்கு அக்.16 வரை கெடு விதித்தது நீதிமன்றம்!

பொதுக்கூட்டங்களின்போது ஏற்படும் சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமே இழப்பீடு வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு ...

தமிழக அரசு மின் கட்டணம், வரியை குறைக்க வேண்டும் – பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!

ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள், மின் கட்டணம், வரியைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பரிசாக ...

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500 ...

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஒப்பந்த செவிலியர்களை, தமிழக அரசு அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையாகத் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற ...

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

கோயிலின் உட்பிரகார மண்டபத்தில் வாத்தியம் இசைக்க அனுமதியில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு பெரும் வரவேற்பை  பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் குறைந்தபட்சம் மின் கட்டணத்தை  கூட குறைக்க மறுப்பது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பன்மடங்கு ...

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள நீர் நிலையில் காவல் ...

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரத் தமிழக அரசு மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையின் இன்றைய நிகழ்வில், தமிழகத்தில் ...

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய பல ஆயிரக்கணக்கான ...

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

தமிழக அரசு 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரான பணீந்திர ரெட்டி வியாழக் கிழமையுடன் ஓய்வு பெறுவதால், அந்தப் பதவிக்கு சுன்சோங்கம் ...

வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!

பெஞ்சல் புயல் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், படகுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. ...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? : அன்புமணி ராமதாஸ் கேள்வி!

வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் கடும் போராட்டங்களை முன்னெடுப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் ...

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு முதல் தற்போது வரை தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ...

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் : பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை!

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்குத் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி ...

திரையரங்குகளில் அதிக கட்டணம் : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக  வசூலிப்பதாகப் புகார் வந்தால்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ...

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக பணியாளர்களுக்கு மே மாத சம்பளம் ...

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!

தமிழக அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர் . தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது வரை 9 லட்சத்து 42 ஆயிரத்து ...

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

திருவேற்காடு நகராட்சி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோலடி கிராமத்தில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் ...

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை ...

Page 1 of 2 1 2