தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!
May 6, 2026, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரத் தமிழக அரசு மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையின் இன்றைய நிகழ்வில், தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் எண்ணிக்கை என்ன? இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், புதிய வீடுகள் கட்டுவதற்குத் தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் வினா எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடியைத் தமிழக மக்கள் பாராட்டி விடுவார்கள் என்பதற்காகவே ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதைத் தமிழக அரசு மறுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது பிரதமர்  மோடியின் குறிக்கோள் எனக்கூறிய அவர், தமிழக மக்களுக்கு மாநில அரசு அநீதி இழைப்பதாகத் தெரிவித்தார்.

வீடுகளைக் கட்டித் தரவும், அதற்குத் தேவையான நிதியை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அதனைத் தமிழக அரசு ஏற்கவில்லை எனவும் கூறினார்.

எனவே, தமிழக அரசைக் கைகூப்பிக் கேட்பதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,

தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கான அனுமதியை அரசு வழங்குவதோடு அதற்கான ஆய்வை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: தமிழக அரசுUnion Minister Shivraj Singh Chouhan accuses Tamil Nadu governmentஅமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
ShareTweetSendShare
Previous Post

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

Next Post

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies