தமிழக அரசு - Tamil Janam TV

Tag: தமிழக அரசு

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மழைக் காலம் தொடங்கும் முன்பாக முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட ...

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசு!

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி ஒரு மாத காலம் ஆகியும், மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தைத் தமிழக அரசு வழங்காததால் ஆயிரக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ...

கோயில்கள் அருகே குப்பைகள் : தமிழக அரசு, மாநகராட்சி பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாகத் தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பூரிமரத்தவ முனீஸ்வரர் ...

சட்ட விரோதமாக பதுங்குபவர்கள் தங்கும் இடமாக தமிழகம் உள்ளது – அஸ்வத்தாமன்

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாகத் தமிழகம் உள்ளது எனவும் அவர்களை விரட்டத் தமிழக அரசு அச்சப்படுவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் ...

சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இருக்க கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்துப் பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை ...

மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?

தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ...

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து உள்ளதாகப் பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என அரசு ...

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசு உதவலாம் : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு, தமிழக அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை  சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் ...

அம்பேத்கர் பிறந்தநாள் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தை, பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் காலை 7.30 மணி ...

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை ...

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை!

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிரான மனுவை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ...

நிலத்தை வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, அதிகாரிகள் மீது வழக்கு!

திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தைத் தவறுதலாக வேறு நபருக்குப் பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ...

நதிநீர் கால்வாயை சீரமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் : ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோரிக்கை!

கிருஷ்ணா நதிநீர் கால்வாயை உரிய முறையில் சீரமைக்கத் தமிழக அரசு உதவிட வேண்டுமென ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரத்னா ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ...

ஊட்டியில் ரிசார்ட் : அறிவிப்பை திரும்ப பெற்ற தமிழக அரசு!

மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள மாசாணி அம்மன் ...

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்!

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...

சென்னையில் பிங்க் ஆட்டோ : தமிழக அரசு முடிவு!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ...

Page 2 of 2 1 2