வளர்ப்பு நாய் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
Aug 21, 2025, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 21, 2025, 08:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் புகார்கள் அதிகரித்த நிலையில், புதிய உத்தரவுகளை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் கூடாதென, நாய்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளுக்கு மாநகராட்சியின் உரிமம் அவசியம் என்றும், வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும்,

வளர்ப்பு நாய்களை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது சங்கிலி, கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமூடி இன்றி நாய்களை சுதந்திரமாக உலவ விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை மாநகராட்சி,

விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது இந்தியப் பிராணிகள் நலவாரிய வழிகாட்டுதலின்படி குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.

Tags: dogவளர்ப்பு நாய்Pet dog - Chennai Corporation warningசென்னை மாநகராட்சி எச்சரிக்கை
ShareTweetSendShare
Previous Post

மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!

Next Post

தெலங்கானா : போக்குவரத்து காவலரை மோதிய இருசக்கர ஓட்டுநர் கைது!

Related News

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

கோவை : தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

சேலம் : காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies