தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் - புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!
Aug 23, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Web Desk by Web Desk
Aug 23, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மஸ்தலாவில் பல்வேறு உடல்கள் புதைக்கப்பட்டதாக புகாரளித்த நபரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பல உடல்கள் புதைக்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான செய்தி நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக புகார்தாரர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் பல உடல்கள் மீட்கப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டாக்கியது.

இந்த வழக்கில் புகார்தாரரும், சாட்சியுமான முன்னாள் துப்புரவு தொழிலாளி 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் பணிபுரிந்ததாகவும், பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்களை அடக்கம் செய்ய சிலர் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நீதிபதி முன்பும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், புகார்தாரர் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆவணங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

புகார்தாரர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்ட இடங்களில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: karnatakaspecial investigation teamDharmasthala.bodies buried issuecomplainant arrest
ShareTweetSendShare
Previous Post

குறைந்தது நீர்வரத்து – ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Next Post

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Related News

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

குறைந்தது நீர்வரத்து – ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies