உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் - கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!
Aug 25, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நொய்டாவில் வரதட்சணை கேட்டு, மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்த நிக்கி ரூபாஸுக்கு கடந்த 2016ம் ஆண்டுத் திருமணம் நடந்துள்ளது. அப்போதிருந்தே கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் நிக்கியை தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிக்கியின் கணவர் குடும்பத்தினர் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு கொளுத்தியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கியை துன்புறுத்தும் காட்சி மற்றும் தீயில் அவர் எரியும் காட்சி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரது கணவர் விபின் பாட்டியைக் கைது செய்யப் போலீசார் சென்றபோது அவர்களைத் தாக்கி விட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் அவரைப் போலீசார் சுட்டு பிடித்தனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து விபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட நிக்கியின் மாமியார் உட்பட குடும்பத்தினர் 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: உத்தரப்பிரதேசம்Uttar Pradesh: Husband sentenced to 14 days in judicial custody for brutally burning wife and family to death
ShareTweetSendShare
Previous Post

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

Next Post

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

Related News

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

குஜராத் : பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

அமெரிக்காவில் இருந்து தற்செயலாக கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவன்!

பிரதம மந்திரியின் சூரிய மின்சக்தி திட்ட விழிப்புணர்வு முகாம்!

புதுச்சேரியில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் கொலை!

ஒடிசா : திடீரென அதிகரித்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies